Tuesday, March 8, 2011

கால ராட்டினத்தில் ........


கால ராட்டினம் உருண்டது பனிக்காலமும் வந்தது
காலையில் கண் விழித்து தேடினான் கதிரவனை என்மகன்
கண்டதோ பனி மூடிய பைன் மரங்களை
ஓடியாடி விளையாட மணலில் மண் வீடுகட்ட
என்று கோடை வந்திடுமோ அவனுக்கு .