Sunday, March 6, 2011

தமிழ்த் தாயிவள்................


தமிழ்த்
தாயிவள் தரணியில்
தங்குமிடம் எதுவுமின்றி தெருவோரத்தில்
தங்கமென தானீன்றதற்கோ உடையுமில்லை
தவிக்கும் வயிற்றுக்கோ உணவுமில்லை .



No comments:

Post a Comment