கால ராட்டினம் உருண்டது பனிக்காலமும் வந்ததுகாலையில் கண் விழித்து தேடினான் கதிரவனை என்மகன் கண்டதோ பனி மூடிய பைன் மரங்களைஓடியாடி விளையாட மணலில் மண் வீடுகட்டஎன்று கோடை வந்திடுமோ அவனுக்கு .

தமிழ்த் தாயிவள் தரணியில்தங்குமிடம் எதுவுமின்றி தெருவோரத்தில்
தங்கமென தானீன்றதற்கோ உடையுமில்லை
தவிக்கும் வயிற்றுக்கோ உணவுமில்லை .
- இந்த தளம் மிக விரைவில் சரி செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு விடப்படும்
எனது தளத்தை பார்வையிட்ட உங்களுக்கு நன்றி நன்றி நன்றி